×

வெயிலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வெளியே செல்வத்தை தவிர்க்க வேண்டும்: மத்தியமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: வெயிலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். பீகாரில் வெயிலின் தாக்கத்தால்12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பாட்னாவில் வெயில் தாக்கத்தால் 12 பேர் உயிரிழந்தது துரதஷ்டமானது என மத்தியமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டியளித்தார். வெயிலின் கடுமையான வெப்பம் பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : public ,Harshvardhan , The impact of the sun,decrease, public, outside, avoid,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...