×

பெண்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை : எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை : பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை என்று திமுக எம்பி  கனிமொழி  குற்றம் சாட்டியுள்ளார். மக்களை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்றும் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.


Tags : government ,Kanimozhi ,women , DMK, MP, Glossary, Criticism
× RELATED ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்: கனிமொழி பேச்சு