×

குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 7 பேர் பலி

அகமதாபாத் : குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற துப்பரவு தொழிலாளர் 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.



Tags : gas attack ,Gujarat , Gujarat, Vadodara, poison gas, sewage, cleaning workers, killed
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்