×

விருத்தாச்சலம் -வேப்பூர் சாலையில் பொது மக்கள் கலிகுடங்களுடன் மறியல்

விருத்தாச்சலம்  : விருத்தாச்சலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் எடுப்பது வருகின்றனர்.கோமங்கலம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். மறியல் போராட்டத்தால் விருத்தாச்சலம் -வேப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.


Tags : Vriddhachalam-Vepur ,public ,road , viruthachalam,General Public , road blocked,drinking water
× RELATED அதிகரித்து வரும் வெயில்...