×

ஜார்க்கண்டில் 5 காவலர்கள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா பகுதியில் 5 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று மாலை சராய்கேலா பகுதியில் உள்ள சந்தையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது 2 மாவோயிஸ்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : guards ,Jharkhand , 5 Policemen Killed, Ambush , Maoists ,Jamshedpur
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா