×

எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது : கபில் தேவ்

மும்பை : எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது; அனைத்து வீரர்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். எந்த வீரருக்கும் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும்; விராட் கோலி என்னைவிட சிறப்பாக விளையாடுவார் என்று உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் வீரர் கபில் தேவ் பேசினார்.


Tags : team ,Kapil Dev , No team , trust any team, Kapil Dev
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...