×

தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.


Tags : Strong action ,involved in water theft
× RELATED மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட...