வேலூர் : வேலூர் மாவட்டம் வேகமங்கலத்தில் நித்யா எனபவர் தனது மகன், மகளை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக மகன், மகளை கொலை செய்துவிட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.