×

தமிழ்நாட்டில் ரயில்வே பணியில் தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் : எஸ்.ஆர் எம்.யூ கண்ணையா

சென்னை : தமிழ்நாட்டில் ரயில்வே பணியில் தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என எஸ்.ஆர் எம்.யூ நிர்வாகி கண்ணையா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர்; அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தெற்கு ரயில்வேக்கு கடிதம் எழுதினேன் என்று தெரிவித்தார். மேலும் பலத்த எதிர்ப்பால் அதிகாரிகள் தமிழில் பேச தடை விதித்த உத்தரவை தெற்கு ரயில்வே வாபஸ் பெற்றது என்று கூறினார்.


Tags : Tamils ,Tamil Nadu , Only Tamils ,appointed in railway ,Tamil Nadu, SRMU Kanniah
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு