×

எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிப்பு

டெல்லி : எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வால் என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு 2019-ம் ஆண்டிற்கான சாகித்ய யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Announcement , Sahitya Academy Yuva Puraskar Award , writer Sabarinathan
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு