×

மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம், பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தண்ணீர் பிரச்சனைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம். தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும். மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.


Tags : interview ,Premalatha Vijayakanth , Tamilnadu, Dematika, Premalatha Vijayakanth
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...