×

ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கும் தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழியை உதாசீனப்படுத்தினால் பல்வேறு தரப்பினரையும் திரட்டி போராட வேண்டிய நிலை வரும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Tags : Communist Party of India (Marxist) , Railway, Tamil, Marxist Communist, K.Balakrishnan
× RELATED தமிழகம் முழுவதும் விற்பனைக்கு...