×

சட்டீஸ்கர் மாநிலம் தடோகி பகுதியில் பதுங்கியிருந்த 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

தடோகி: சட்டீஸ்கர் மாநிலம் தடோகி பகுதியில் பதுங்கியிருந்த 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


Tags : Naxalites ,Chattisgarh State Bank of Indore , Chhattisgarh, tatoki, Naxalite, shot dead
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...