×

கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோபிச்செட்டிப்பாளையம்: கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு ப்ளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்காதது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் மக்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, 2 மாதங்களுக்குள் லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags : Gopichettipalayam ,Red Fort , Gopichettipalayam, Minister Senkottaiyan, Siege, Laptop
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...