×

உப்பனாற்றில் படகை நிறுத்தி மீனவர்கள் போராட்டம்

கடலூர் : கடலூரில் சுருக்கு வலைகளை பறிமுதல் செய்ததை கண்டித்து உப்பனாற்றில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.உப்பனாற்றில் படகை நிறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பைபர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : fight ,Uappana , Fisherman , cuddalore,strike ,materials
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது