×

வடதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வடதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவாரூர், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அனல்காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : North ,Meteorological Center , North,continue , next two days, North,Meteorological Center
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...