×

கடந்த 3 ஆண்டுகளில் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம் எதுவும் செய்யவில்லை: நடிகர் ராதாரவி

சேலம்: கடந்த 3 ஆண்டுகளில் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம், நாடக நடிகர்களுக்கு எதுவும் செய்யவில்லை என சேலத்தில் நடிகர் ராதாரவி பேட்டியளித்தார். மேலும்  நடிகர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும், இது தானாக வெளியே வரும்  எனவும் கூறினார்.


Tags : Vishal ,Radharavi ,South Indian Association , Vishal-led ,South Indian Association, past 3 years , done anything, actor Radharavi
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு