×

தேமுதிக சார்பில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

காஞ்சிபுரம்: தேமுதிக சார்பில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகித்தோம் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சரிடம் பேசுவோம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Tags : drinking water trucks ,interview ,Premalatha Vijayakanth ,DMDK , DMDK, drinking water, Premalatha, Vijayakanth
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...