×

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வழக்கு: இயக்குநர் பா.ரஞ்சித்திடம் இன்று விசாரணை

மதரை: ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ranjith ,Rajaraja Chozhan , controversial case ,Rajaraja Chozhan ,filed ,today , director Ranjith
× RELATED சென்னையில் கொலை திட்டம் ராமநாதபுரம் ரவுடி கைது