×

அரசின் ஏற்பாட்டில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது: வைகோ குற்றச்சாட்டு

திருச்சி: அரசின் ஏற்பாட்டில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என மதிமுக பொதுச் செயராளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழக்க அரசே காரணம் என புகார் கூறினார்.


Tags : Thoothukudi ,government ,Vaiko , Thoothukudi,gunfire , government's, arrangement: Vaiko's, allegation
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...