×

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்நிலையில், சென்னை திரும்பிய ஆளுநரை முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார். டிஜிபி நியமனம், தலைமை செயலாளர் நியமனம், ராஜூவ்காந்தி கொலை குற்றவாளி 7 பேர் விடுதலை குறித்து பேச வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Panwarilal ,Edappadi Palanisamy ,Purohit ,Governor ,Governor's House , Governor's House, Governor Panwarilal Purohit, Chief Minister Edappadi Palanisamy, Meeting
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...