×

7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கடலூர், பெரம்பலூரில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்றும் மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : districts ,Center , 7 districts, discharged for 2 days, Meteorological Center
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை