×

கட்சிப்பிரச்சனைகளை பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் பேசகூடாது: கூட்டத்தில் அறிவுரை

சென்னை: கட்சிப்பிரச்சனைகளை பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் பேசகூடாது என கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றுள்ளார்.


Tags : leaders ,AIADMK ,public ,meeting , AIADMK leaders, talk , party issues, public, Advice at the meeting
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...