×

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததைக் கண்டித்து அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

திருச்சி: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததைக் கண்டித்து அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Tags : Tiruchi ,Ayyakannu ,Tamil Nadu ,Cauvery , Farmers struggle , Tiruchi led , Ayyakannu, deny water ,Cauvery, Tamil Nadu
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...