×

போரூர் வங்கிப் பணமோசடி : 59 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை : சென்னை போரூர் இந்தியன் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ. 27 கோடி மோசடி செய்த 59 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. போரூர் இந்தியன் வங்கியின் முன்னாள் மொலாளர் பாரி, தரகர் சரவணன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : CBI , Porur bank money laundering ,CBI files ,chargesheet against 59
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...