×

வங்கிக்கடன் மோசடி வழக்கில் 17 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வங்கிக்கடன் மோசடி வழக்கில் 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai CBI , Bank fraud, jail sentence, cbi court of cinemas
× RELATED ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து...