×

எந்த கட்சியாக இருந்தாலும் ஒற்றை தலைமை தான் சிறந்தது: எம்.பி.திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் நிலவும் பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை, ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.


Tags : Thurunu Kutcher ,party ,interview , Party, single head, MP
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...