×

காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே நத்தம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : road accident ,Kancheepuram , Kanchipuram, road accident and two deaths
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...