×

தனுஷ்கோடி முதல் குளச்சல் வரை கடல் சீற்றமாக காணப்படும்: மீன்வளத்துறை எச்சரிக்கை

நெல்லை: தனுஷ்கோடி முதல் குளச்சல் வரை கடல் சீற்றமாக காணப்படும் என ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடல் அலைகள் 3.5 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை எழும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் அறிவுரை வழங்கினார்.


Tags : sea ,Dhanushkodi ,Krishna , Dhanushkodi, Krishna, Seashore, Fisheries Alert
× RELATED தொடர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை