×

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 15-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 15-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்களால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.


Tags : Sathiyamangalam ,mountain trap ,Thimba , Sathiyamangalam ,next Thimba,mountain trap,15th cylinder,cargo trucks
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...