×

உருவானது வாயு புயல்... குஜராத்தில் ஜுன் 13-ம் தேதி கரையை கடக்கிறது.. வானிலை ஆய்வு மையம்

மும்பை: அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வாயு புயலாக உருவாகியுள்ளது. வாயு புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில் ஜுன் 13-ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : gas storm ,Gujarat , Gas Storm, Arabian Sea, Windmill, Gujarat, Weather Research Center
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...