×

சமூக வலைதளத்தில் தவறான தகவல்: நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை

நெய்வேலி: நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட பிரேம்குமாரை கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைத்து கடலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.


Tags : suicide ,Neyveli , Neyveli, student, suicide, social networks,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...