×

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்கா- மே.இ.தீவுகள் இடையேயான ஆட்டம் மழையால் நிறுத்திவைப்பு

சவுத்தாம்ப்டன்: சவுத்தாம்ப்டன் ஏஜிஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள் அணி-களுக்கு இடையே ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 7.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் எடுத்த நிலையில் மலையின் காரணமாக ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.


Tags : match ,Cricket World Cup ,South Africa , World Cup Cricket, South Africa, MEN Devils, Sport, Stall
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...