குமரி: கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் ஒருமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. வாளையத்துவயல், புதுகிராமம், பால்குடம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை காரமாக முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Tags : Kanyakumari ,villages , Kanyakumari, heavy rain