×

ஈரோடு அருகே யானை தாக்கி ஒருவர் பலி

ஈரோடு: வனப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது யானை தாக்கியதில் தவசியப்பன் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரேப்பாளையம் பகுதியில் யானை தாக்கி தவசியப்பன் என்பவர் உயிரிழந்தார்.


Tags : Erode , Erode attacked the elephant and killed a man
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!