×

கத்துவா சிறுமி வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: பஞ்சாப் பதான்கோட் நீதிமன்றம் அதிரடி

பஞ்சாப்: கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான் கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்தில் 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.


Tags : court ,Punjab Pathankot , Kattuva girl, criminals and Punjab Pathankot court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...