×

பள்ளிபாளையம் அரசுப் பள்ளியில் மாணவிகளின் சீருடைகளை கத்தியால் கிழித்து தவறாக வீடியோ எடுத்ததாக கூறி பள்ளியை உறவினர்கள் முற்றுகை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசுப் பள்ளியில் மாணவிகளின் சீருடைகளை கத்தியால் கிழித்து தவறாக வீடியோ எடுத்ததாக கூறி பள்ளியை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும்  மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற 4 பேர் கொண்ட முகமூடி கும்பலை கைது செய்ய கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : school siege ,school , school siege, school, claimed,school's school uniform ,knife ,misused video
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி