சென்னை: கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் வாகனக் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே வாகனக் கட்டணம் வசூலிக்க வேண்டும். சென்னை அருகே பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அறங்காவலர் சேதுராமன் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.