×

ஈரோட்டில் பேரணியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட தனியார் செவிலிய கல்லூரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரமாக காத்திருப்பு

ஈரோடு: ஈரோட்டில் பேரணியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட தனியார் செவிலிய கல்லூரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்த 11 மணி ஆகியும் தொடங்காததால் மாணவிகள் வெயிலில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.


Tags : Nurse College ,rally ,Erode ,office ,Collectorate , Private,Nurse College,students ,participate in the rally , Erode wait, 3 hours, Collectorate office
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி