×

கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, வெள்ளமடம் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்து வருவதால் தென்னை மரம் முறிந்து விழுந்தது. தடிகாரகோணத்தில் மழையால் ஏற்பட்ட மண் அரிப்பில் ஜுப் கவிழ்ந்ததால் கீரிப்பாறை - நாகர்கோவில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

Tags : Kanyakumari , Kanyakumari, Heavy Rain, Dams Water
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...