×

கட்சியின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியில் தெரிவிக்கக்கூடாது: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

சென்னை: கட்சியின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியில் தெரிவிக்கக்கூடாது என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தொண்டர்கள் கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஊடகங்களில் தெரிவிப்பது ஏற்கத்தக்கதாக இல்லை என தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.


Tags : Volunteers ,party ,OBS , Party decision, volunteers, OBS, EPS
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு