×

ஆரோவில் அருகே முந்திரி தோப்பில் நள்ளிரவில் மதுபோதையில் நடனம் - 15 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் நள்ளிரவில் மதுபோதையில் நடனம் ஆடிய சென்னையை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரோவில் அருகே முந்திரி தோப்பில் நள்ளிரவில் 15 ஆண்கள் 8 பெண்கள் மதுவிருந்தில் போதையில் நடனமாடினர். கிராமமக்கள் எஸ்.பி.க்கு அளித்த புகாரின் பேரில் மதுபோதையில் 15 பேர் கைது, 8 பெண்கள் தப்பி ஓடியுள்ளனர். 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Madurai ,Caspian Dome ,Auroville , Drunk, dancing, arrested
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...