×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 4 தங்க வளையல்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 4 தங்க வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில்  இருந்து திருச்சி வந்த தஞ்சையைச் சேர்ந்த பயணி செந்தமிழ்ச்செல்வி என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹேண்ட்பேக்கில் 331 கிராம்  எடை கொண்ட 4 தங்க வளையல்களை கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Tiruchirapalli airport , Trichy airport, 4 gold bangles, confiscated
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்