×

கன்னியாகுமாரி அருகே சாலை விதிகளை மீறிய சிறார்களின் பெற்றோர்களின் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் பகுதியில் சாலை விதிகளை மீறி வாகனம் ஒட்டிய சிறார்களின் பெற்றோர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 80 சிறார்களை எச்சரிக்கும் விதமாக அவர்களின் பெற்றோர்கள் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags : children ,Kanniyamurai ,parents ,road , Kanyakumari, road fate, censorship
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...