சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்பு நடத்தியதற்கு அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.