சென்னை: விளைநிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய உழவர்களுக்கு சிறப்பு இயக்கத்தை நடத்த அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விளைநிலங்களின் பட்டா தங்கள் பெயரில் இல்லாததால் பிரதமரின் நிதி உதவி பல விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 53 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் நிதி உதவித்திடம் கிடைக்கவில்லை என ராமத்தால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.