×

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு

தருமபுரி: அருர் அம்பேத்கர் நகரில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர். ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் சௌந்தரராஜன், மகன் கவுதம் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.


Tags : Dhammapuri , Dharmapuri, father, son, kills electricity
× RELATED தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில்...