×

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே விழுந்து மாணவர் பலி

சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே விழுந்து ஸ்ரீவந்த் கே.அருண் என்ற 11-ம் வகுப்பு மாணவன் உயிழந்துள்ளார். ரயில் நிலையத்தில் இருந்து மாணவன் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : student ,station ,Koyambedu , Chennai, metro train station, student killer, suicide, police investigation
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...