×

நிதி ஆயோக்கை விட திட்டக்குழு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா: கலைக்கப்பட்ட திட்டக்குழுவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் நிதி ஆயோக்கை விட திட்டக்குழு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்றும், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் நான் எதுவும் பேசவில்லை என்று மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Planning Commission ,Mamata Banerjee , Mamta Banerjee, Finance Aiyog, Planning Commission, West Bengal, Prashant Kishore
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...