×

நாகையில் 4 ஆண்டுகளாக வாடகை தராததால் ஏடிஎம் மையத்திற்கு பூட்டு: உரிமையாளர் நடவடிக்கை

நாகை: நாகை மாவட்டம் திருக்கடையூரில் 4 ஆண்டுகளாக வாடகை தராததால் ஏடிஎம் மையத்திற்கு உரிமையாளர் பூட்டு போட்டார். எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு கட்டட உரிமையாளர் ராஜேந்திரன் பூட்டு போட்டார்.


Tags : ATM Center ,Owner , Nagai, Rental, ATM Center, Lock
× RELATED திருச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆப்...